Thursday, July 30, 2009

திருக்காரவாசல் - குரு பகவான் மற்றும் மாரியம்மன்

திருக்காரவாசலில் காட்சி தரும் குரு பகவான், ஞான மகாகுரு. அவர், தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிப்பது அபூர்வமான ஒன்று. ஞான மகாகுரு எதிரில் அகத்தியர் சுவடி படிக்கும் காட்சி அமைந்திருக்கிறது. அதனால் நாடி ஜோதிடம் துவங்கிய கோயில் இதுதானோ என்று தோன்றுகிறது.

பொதுவாக சிவன் கோயிலில் மாரியம்மன் இருக்க மாட்டார். ஆனால் இங்கே மாரியம்மன் அழகுற காட்சி தருகிறாள். இவளுக்கு அபிஷேகம் செய்தால் அம்மை போன்ற நோய்கள் வராது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

No comments:

Post a Comment