Friday, July 3, 2009

திருக்காரவாசல் - கடுக்காய் விநாயகர்

ஒரு வணிகன், ஜாதிக்காய் மூட்டைகளுடன் வண்டியில் இந்தப் பக்கம் வந்தான். இரவு இந்தக் திருக்குளம் கரையில் தங்கினான். அப்போது ஒரு சிறுவன், "வண்டியில் என்ன?" என்று கேட்க, "கடுக்காய்" என்று பொய் சொன்னான் வணிகன்.

மறுநாள் காலையில் பார்த்தால் ஜாதிக்க்காயகள் எல்லாம் கடுக்காய்களாக மாறி இருந்துன. சிறுவனாக வந்தவர் விநாயகர்தான் என்பதை உணர்ந்த வியாபாரி, தன் தவறுக்கு வருந்த, மீண்டும் ஜாதிக்காயகளாக மாறின. ஆனால் பிள்ளையார் மட்டும் 'கடுக்காய் விநாயகர்' ஆகிவிட்டார்.

No comments:

Post a Comment