Wednesday, July 1, 2009

திருக்காரவாசல் தீர்த்தங்கள்

முதலாம் ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணி செய்யப் பட்ட இந்தக் கோயிலில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட 'சேஷ தீர்த்தம்' என்னும் கிணற்று நீர், மருத்துவ குணம் மிக்கது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அம்பிகைக்கு அந்த நீர் அபிஷேகம் செய்யப்பட்டு வேண்டுவோர்க்கு அளிக்கப் படும். இன்னொரு தீர்த்தம் பிரம்மா தீர்த்தம் என்னும் திருக்குளம். இதன் கரையில் கடுக்காய் விநாயகர் சன்னதி உள்ளது. அதை பற்றி அடுத்த இதழில் காண்போம்.

No comments:

Post a Comment