Wednesday, December 23, 2009

திருக்காரவாசல் மரகதலிங்கம் மீண்டும் கோயிலில்!!



மிக்க மகிழ்ச்சி உடன் உங்களிடம் இந்த இனிப்பான செய்தியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயிலில் 1992 -இம் ஆண்டில் திருடப்பட்ட மரகத லிங்கத்தை 17 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கண்டுபிடித்து கோயில் இடம் ஒப்படைத்தனர். இந்த மரகத லிங்கம் மிகவும் அறியதானது. நாட்டிலே ஏழு சப்த விடங்களில் மட்டுமே உள்ளது.

17 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பயுள்ள மரகத லிங்கதால் திருகாரவாசலுக்கு நல்லது நடக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்.

No comments:

Post a Comment