Wednesday, June 24, 2009

கண்ணாயிரநாதர் - பெயர் காரணம் மற்றும் சிறப்பு

பிரம்மாவிற்கு, 'தான்தான் எல்லாம்' என்று ஒரு முறை கர்வம் வந்தது. சிவப்பெருமானைக் கூட வழிபடாமல் இருந்தார். அவ்வளவுதான். அவரது பதவி பறிபோய், நட்டாற்றில் நின்றார். பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால், காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காறாயில் (திருகாரவாசல்) வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். எனவே கண்ணாயிரநாதர் என பெயர் பெற்றார்.

திருக்காரவாசல் வந்து இந்த கண்ணாயிரநாதர் ஐ வழிப்பட்டால், ஆயிரம் கண்கள் உடைய இந்த ஈசன் உங்கள் கண்களை நிச்சயம் குனபடுத்துவார்.

No comments:

Post a Comment